வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ குறுநாவல்
வாசிப்பனுபவம்
அனுபவமும் திறமையும் ஞானமும் நிறைந்த மேதைகள் பல நேரங்களில் கோமாளி முகமூடியை அணிந்தபடி நம்மைப் பார்க்கிறார்கள் . வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் சின்னப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இந்த எண்ணமே எனக்கு மேலோங்கியது…
…கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது நம்மைக் காலை வாருகிறாரா என்று புரியாத சூழலிலும் சிரித்தபடி படிக்கவைக்கும் கதை. இரண்டு திருடர்கள்; இரண்டு திருட்டுகள்; இரண்டு அற்புதமான உலகங்கள்.
…அந்த எளிமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவரின் மேதைமை, ஒரு திரைச்சீலைக்குப் பின்னிருந்து நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் கண்கள் போல நிழலாய் வழிகாட்டுகிறது…
நன்றி: பயணிதரன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&set=a.53933797803
நூலைப் பெற:
*
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/aanaivaariyum-ponkurusum_227/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/AanaivaariyumPonkurusum_1663/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0CBPFNK5P
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B095JSKND5
@followers Kannan Sundaram TopFans
#ஆனைவாரியும்_பொன்குருசும் #vaikommuhammadbasheer #வைக்கம்முகம்மதுபஷீர் #basheerashrafikudallur #malayalamliterature #தமிழ்வாசிப்பு #ReadingExperience #வாசிப்பனுபவம் #bookreview #மதிப்புரை #indianliteratureinenglishtranslation #classicliterature #தமிழ்இலக்கியம் #LiteraryVoices #readersofinstagram #bookstagramtamil #humourinliterature #translatedworks #mustreadbooks*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக