17 ஜூன், 2026

இன்றைய புத்தகம்

நோயல் நடேசனின் ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல்

வாசிப்பு

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கால்நடை மருத்துவரான திரு. நோயல் நடேசன் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்திலுள்ள ஒரு பண்ணையில் வேலை செய்த அனுபவத்தைக் கதைக்களமாக்கியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டத்தை எள்ளி நகையாடுவது தனிச்சிறப்பு. பண்ணையில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் 'இதற்கு முன் வேலை செய்த மருத்துவர், கற்பகம் எனும் பணிப்பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் அதனால் அவர் வேலையை விட்டுச் சென்றார்.' என்ற மேஸ்திரியின் அதிர்ச்சியூட்டும் தகவலுடன் கதை தொடங்குகிறது...

...மானுட உள்ளத்தில் உறையும் காமம் மோகம் குரோதங்கள். அதன் வெளிப்பாடுகளால் குறுகிய கீழ்ச்செயல்கள் கொண்ட எளிய மனிதர்களை கண் முன்னே உலவ விட்டிருப்பது இன்றும் புரையோடிக் கொண்டிருக்கும் தனிமனித அவலங்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் ஆகியவற்றுக்கான அரியதோர் அறுவைசிகிச்சை என்றால் வியப்பில்லை.

நன்றி: ஜெயசூர்யா இரண்டாமாண்டுகால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி (பொருநை தமிழ் மன்றம்) 

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/pannaiyil-oru-mirugam_975/

அமேசானில் வாங்க: 
https://www.amazon.in/dp/B0B2D1S15L

மின் நூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0B2WJ31JQ

@followers @topfans Kannan Sundaram Noel Nadesan

#பண்ணையில்ஒருமிருகம் #நோயல்நடேசன் #NoelNadesan #காலச்சுவடு #Kalachuvadu #புத்தகவிமர்சனம் #நாவல் #தமிழ்நாவல் #புத்தகவாசிப்பு #வாசிப்பு #தமிழ்இலக்கியம் #புத்தகங்கள் #BookStagramTamil #TamilBooks #கால்நடைமருத்துவக்கல்லூரி #கால்நடைமருத்துவர் #சமூகநாவல் #Kanchipuram #bookreadingchallenge

கருத்துகள் இல்லை: