27 ஜூன், 2026

இன்றைய புத்தகம்

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘சாந்தினியைத் தேடி’ கதைகள்

மதிப்புரை

…தகவல்கள் எப்படி ஒரு சுவாரசியமான கதையாக மாறுகின்றன என்பதற்கு இந்தத் தொகுதி முழுக்க நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. நெல்லை அருகே இருக்கும் டோனாவூர் பற்றிய தகவல்கள் சுரேஷ்குமாருக்கு கிடைத்திருக்கவேண்டும். அதைச் சொல்வதற்காக முன்னும்பின்னுமாக ஒரு கதையைப் புனைகிறார். ஏறித்தாழ இதுபோன்ற ஒரு தகவலின் அடிப்படையில்தான் கேத்தரின் லீலா கதையும் உருவாகி இருக்கக்கூடும்…

…சுரேஷ்குமாரின் கதைகளில் மொழிசார்ந்த ஜாலம் ஏதுமிருக்காது. நீண்ட வர்ணனைகள் இருக்காது. மிகப் பயங்கரமான திருப்பங்களோ அதிர்ச்சி மதிப்பீடுகளோ இருக்காது. ஆனால் சமகாலத்தில் திரைக்கதை வடிவில் எழுதப்படும் கதைகளுக்கு மத்தியில் இன்னும் பழைய மதிப்பீடுகளை கைக்கொண்டு நிதானமாகவும் தெளிவாகவும் கதைசொல்லும் பாணியில் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்…

நன்றி: கார்த்திகைப் பாண்டியன் (முகநூலிலிருந்து)

முழுப்பதிவையும் பார்க்க:
https://www.facebook.com/karthigai.pandian.m/posts/pfbid031E1wqNJAhKPu2Pg8PeanEVzhZ5iwtE2iyikJ9ixYmkegupCrtcCruCDmGcnMCrFSl?rdid=KCMlXet4XCslTidP#

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/santhiniyaithedi_1697/

மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Santhiniyaithedi_1706/

அமேசானில் வாங்க: 
https://www.amazon.in/dp/B0G5PGR3VC

மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0G5ZNYL7R

#சாந்தினியைத்தேடி #சுரேஷ்குமாரஇந்திரஜித் #காலச்சுவடு #Kalachuvadu #தமிழ்இலக்கியம் #TamilLiterature #சிறுகதைகள் #TamilBooks #புத்தகமதிப்புரை #BookReview #SureshKumaraIndrajith #வாசிப்போம் #BookstagramTamil #kindletamil

கருத்துகள் இல்லை: