14 ஜூன், 2026

இன்றைய புத்தகம்

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ கிளாசிக் நாவல்
மதிப்புரை

"ஒரு யுகத்தின் குறியீடு" - பேரா பெ.விஜயகுமார்

…இது மண்ணின் மணத்துடன் வட்டார மொழியில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல்…
 

…ஹெப்ஸிபாவை ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினுக்கு இணையாக  வைத்துக் கொண்டாடுவோரும் உண்டு. இவ்விருவரும் தாங்கள் நன்கறிந்த குடும்ப உறவுகளில் எழும் நெருக்கடிகள், விரிசல்கள், அன்புமிகு தருணங்கள் பற்றி மட்டுமே எழுதினர்.

...மனித மனங்களின் பலத்தையும், பலவீனத்தையும் தங்கள் நாவல்களில் சித்தரித்தனர். ஆண்-பெண் உறவில் ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலங்கள் ஆகியனவே இவர்கள் நாவல்களின் கருப்பொருளாயின. ‘புத்தம் வீடு. கன்னியாகுமரி மாவட்டத்தின் பனையேறும் நாடார் குல மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் நாவலாகப் பரிணமிக்கிறது.
பனை மரங்கள் அடர்ந்திருக்கும் பனைவிளை ஊரின் அழகை, பெருமைகளை வியந்து விவரிக்கும் நாவலின் தொடக்க வரிகள் கவித்துவமானவை. “பனைவிளையில் கண்ணுக்கு எட்டிய தூரம் எல்லாம் பனைமரக் காடு. இடையிடையே ஓலைகளின் சலசலப்பு. அதனூடே வேறு ஒரு ஒலி.”…

நன்றி: பேரா பெ.விஜயகுமார் (தீக்கதிர் 07-06-2026 நாளிதழ்) 

முழுப்பதிவுக்கு: 
https://theekkathir.in/epaper?edition=2&date=2026-06-07&page=10&slug=hephzibah-jesudasan-putham-veedu-novel-analysis

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/putham-veedu_120/

அமேசானில் வாங்க:  

https://www.amazon.in/dp/B07PZSLW2Q

மின் நூலைப் பெற: 

https://www.amazon.in/dp/B07Y61KR73

@followers Kannan Sundaram TopFans

#புத்தம்வீடு #puthamveedu #ஹெப்ஸிபாஜேசுதாசன் #hephzibahjesudasan #தமிழ்இலக்கியம் #tamilliterature #தமிழ்நாவல் #tamilnovel #நூல்விமர்சனம் #bookreview #மதிப்புரை #literaryreview #classicnovel #regionalliterature #கன்னியாகுமரி #kanyakumari #realistfiction #BookLovers #readingcommunity

கருத்துகள் இல்லை: