வாசகர் பரிந்துரை
பெருமாள்முருகனின் 'நெடுநேரம்' நாவல்.
"அன்பில்லாமல் வாழ முடியாது"
...மனித வாழ்க்கையின் நுண்ணிய உணர்வுகளையும் சமூகத்தின் கொடூரங்களையும் மிக அமைதியாக நம் முன் நிறுத்தும் படைப்பு. இந்த நாவல் எனக்குக் கொடுத்தது ஒரு கதையை அல்ல; மனித நேயத்தை மீண்டும் சிந்திக்க வைத்த அனுபவத்தை...
நன்றி: ஆன்டனி நெல்சன் தர்மராஜ் (இன்ஸ்டாவிலிருந்து)
முழுதாகப் பார்க்க:
https://www.instagram.com/p/DbqvOc1El-1/?igsh=MXZ4YjYyMjgyMW9rNQ==
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/neduneram_1123/
அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0BRQKVVDL
மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0BRQPH938
#Neduneram #perumalmurugan #booklovers #books #tamilbooks #readers #perumalmuruganbooks #kalachuvadupublication
@followers Kannan Sundaram TopFans
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக