3 டிச., 2007

கேள்வியும் பதிலும்-5: "எது அழகு?"

எது அழகு?

பயிர்களைச் சுமந்து நிற்கும் நிலம் அழகு.
தாமரையைச் சுமந்து நிற்கும் குளம் அழகு.
நாணத்தை சுமந்து நிற்கும் பெண் அழகு.
நல்லறத்தைச் சுமந்து நிற்கும் ஆண் அழகு.

இப்படி நான்மணிக்கடிகை சொல்கிறது.

கேள்வி : தேன்மொழி இளங்கோ, ஸ்ரீரங்கம்
பதில்: தாம்பிரபரணி, கலைமகள், அக்டோபர் 2000

கருத்துகள் இல்லை: