7 டிச., 2007

ஆன்றோரின் அருள்வாக்கு

தரித்திரத்திலும் பரோபகாரம்.
பதவியிலும் பணிவு.
கோபத்திலும் பொறுமை.
ஏழ்மையிலும் நேர்மை.
துன்பத்திலும் தைரியம்.
தோல்வியிலும் விடாமுயற்சி.
செல்வத்திலும் எளிமை.

கருத்துகள் இல்லை: