7 டிச., 2007

கேள்வியும் பதிலும்-6: "எப்போது?"

கல்வி கல்லாதிருப்பது நல்லது, எப்போது? கற்றும் அறிவில்லாதபோது.
எதுவும் எழுதாதிருப்பது நல்லது, எப்போது? எழுதியபடி ஒழுக இயலாத போது.
ஒன்றும் பேசாமல் இருப்பது நல்லது, எப்போது? பேசியபடி நடக்க இயலாதபோது.
சுதந்திரம் பெறாமலிருப்பது நல்லது, எப்போது? பெற்றும் வாழ முயலாத போது.

"அறிவுக்கு உணவு" - கி.ஆ.பெ. விசுவநாதம்

கருத்துகள் இல்லை: