18 பிப்., 2008

கேள்வியும் பதிலும்-7: "எது கவிதை? - கண்ணதாசன்"

எது கவிதை? - கண்ணதாசன்

"கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்". கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும், கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும் நிறைந்திருப்பதுதான்.

கவிஞர் வைரமுத்துவின் "வைகறை மேகங்களுக்கு" கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து

கருத்துகள் இல்லை: