3 மார்., 2008

கேள்வியும் பதிலும்-8: "எது கவிதை? - வலம்புரி ஜான்"

எது கவிதை? - வலம்புரி ஜான்

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப் பறவை!
உயிர்ப் பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜானின் 'நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து''

ஒரு நதி குளிக்கப் போகிறது'
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கி செட்டி தெரு
சென்னை-600001

கருத்துகள் இல்லை: