5 ஜூலை, 2008

நெல்லையப்பன் கவிதைகள்-16: நன்மரம்

நெல்லையப்பன் கவிதைகள்-16

நன்மரம்

வீட்டுக்கு ஒருமரம்
வளர்ப்போம்!
இயலாதவர்கள்
ஆசிரியர் இல்லா
அரசுப் பள்ளியில்
ஒரு குழந்தையை
சேர்ப்போம்!

கருத்துகள் இல்லை: