5 ஜூலை, 2008

கேள்வியும் பதிலும்-10:

இந்தியாவுக்கு ஏன் எண்ணெய் வளத்தைத் தரவில்லை என்று கடவுள் பேரில் எனக்குக் கோபம் உண்டு என்கிறாரே, ப.சிதம்பரம்?(பழ.கவிதா சிவமணி, புன்செய் புளியம்பட்டி )

எண்ணெய் வளமே இல்லாத எத்தனையோ நாடுகள் பொருளாதார முன்னேற்றமும், ஸ்திரத்தன்மையும் கண்டுள்ளன. அவற்றில் உள்ளது போன்ற அரசாங்கங்களையும், அமைச்சர்களையும் தருமாறு நாம் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

நன்றி: கல்கி, ஜூன் 29, 2008 (நீங்கள் கேட்டவை - தராசு)

கருத்துகள் இல்லை: