11 செப்., 2008

ஆன்மீக சிந்தனை-11:

நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பல மடங்கு பெருகி நம்மையே வந்தடையும். - சுவாமி சிவானந்தர், தெய்வீகநெறி வாழ்க்கைச் சங்கம், ரிஷிகேஷ்

கருத்துகள் இல்லை: