11 செப்., 2008

இன்றைய சிந்தனைக்கு-16:

கீழே கொட்டிய கடுகைப் பொருக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோல் பல திசைகளில் ஓடும் மனதை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதை சாதிக்க முடியும். - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

கருத்துகள் இல்லை: