19 செப்., 2008

ஆன்மீக சிந்தனை-12:

எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாக வழிபடுங்கள். சாதாரண நீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார்

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 9, 2008 ("ஆன்மிகம் அறிவோமா")

கருத்துகள் இல்லை: