19 செப்., 2008

இன்றைய சிந்தனைக்கு-18:

இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். உங்கள் ஆசைக்கும் ஒரு வரையறையை வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இயற்கை நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். வாழ்க்கையை அனுபவிப்பதில் இனிய நேய உணர்வு இருத்தல் வேண்டும். வண்டு மலரில் தேனைப் பருகுவது போல, இயற்கையை மனிதன் மென்மையான உணர்வோடு அணுக வேண்டும்.
பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபா

நன்றி: தினமலர், மதுரை, செப்டம்பர் 18, 2008 ("ஆன்மிகம் அறிவோமா")

கருத்துகள் இல்லை: