18 செப்., 2008

கேள்வியும் பதிலும்-14:

1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த 22 குழந்தைகளுக்கு முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது பற்றி? - ஏ.முத்துலெட்சுமி, பெத்தானியாபுரம்)
காமத்துப் பாலெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கண்மூடித்தனமாக எதையும் செய்யும்போது அது அர்த்தமிழக்கிறது. பத்து குறள் படித்தாலும் அதன்படி வாழக் கற்றுத்தருவதுதான் சிறந்த கல்வி, உருப்போட்டு ஒப்பிப்பது அல்ல! - "நீங்கள் கேட்டவை" - பதில் - தராசு, கல்கி, ஜனவரி 16, 2000.
நன்றி: கல்கி, வார இதழ்.

கருத்துகள் இல்லை: