26 செப்., 2008

கேள்வியும் பதிலும்-15:

உங்களிடம் அமுதசுரபி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அதிலிருந்து முதலில் ஒரு கிள்ளட்டினும், உன்னதமான தலைவனும் வரவேண்டுமென்று வேண்டிகொள்வேன். இரண்டும் கிடைத்துவிட்டால், அந்தத் தலைவனின் ஒரு கையில் கிள்ளட்டினையும், மறுகையில் அமுதசுரபியையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வேன்; ஆட்டோமாட்டிக்காக இந்தியா உருப்பட்டுவிடும்.

நன்றி: "இளசிடம் ஒரு கேள்வி", தமிழன் எக்ஸ்பிரஸ், மே 1, 2002.

கருத்துகள் இல்லை: