29 செப்., 2008

என் கவிதை-4: "விழித்தெழுவாய்!"

நீ உறங்கினால்
என் வாழ்க்கை
இருண்டுவிடும்.
உன் உதவியின்றி
முயற்சியுமில்லை,
முன்னேற்றமுமில்லை.
உறங்கியது போதும்,
விழித்தெழுவாய்,
ஆக்கினையே!
இது என்
ஆக்கினை!!

கருத்துகள் இல்லை: