18 செப்., 2008

இன்றைய சிந்தனைக்கு-17:

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திரும்பக் கட்டாமல் இருப்போர் பற்றிய விவரங்களைத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரத் தேவையில்லை என்று தகவல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இப்படி மக்கள் நலன் தொடர்பானவற்றுக்கெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கு அளித்துக்கொண்டே போனால், அப்புறம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு?
நன்றி: "ஒ பக்கங்கள்!" - ஞாநி, ஆனந்த விகடன், நவம்பர் 28, 2007.

கருத்துகள் இல்லை: