11 செப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-36: "எந்த மலர்?"

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மாமலருமல்ல,
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!

- சுவாமி விபுலானந்தர்

கருத்துகள் இல்லை: