23 செப்., 2008

திருமந்திரம்-4: "உடம்பார் அழியில்..."

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

கருத்துகள் இல்லை: