24 செப்., 2008

திருமந்திரம்-5: "காற்றைப் பிடிக்கும் கணக்கு"

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

கருத்துகள் இல்லை: