18 நவ., 2008

என்ன நடக்கிறது?-3: "74 அரசு பள்ளிகளில் எட்டு மாதமாக மின்சாரம் துண்டிப்பு"

18.11.௦08 தினகரன் நாளிதழில் வெளியான செய்தியிலிருந்து ஒரு பகுதி:
சென்னிமலை ஒன்றியத்தில் ௭௪ அரசு பள்ளிகளில் கடந்த எட்டு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கணினி, டிவிடி மூலம் கல்வி கற்கமுடியாமல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நன்றி: "தினகரன்" நாளிதழ்.

கருத்துகள் இல்லை: