18 நவ., 2008

இன்றைய சிந்தனைக்கு-30: "கண்ணி்ற்கழகு"

கண்ணிற்கு அழகு சேர்ப்பது தாட்சண்யம் என்னும் கருணையுள்ள அருட்பார்வை மட்டுமே. அப்படியில்லாமல் பிறரது துன்பத்தைக் கண்டுகொள்ளாமல் செல்பவனின் கண்கள் இரண்டும், முகத்தில் இருக்கும் புண்கள் போன்றதாகும். - திருவள்ளுவர்.
நன்றி: தினமலர், மதுரை, "ஆன்மிகம் அறிவோமா, 18.11.2008.

கருத்துகள் இல்லை: