27 நவ., 2008

பட்டினத்தார் பாடல்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு, பசித்தோர் முகம்பார், நல்லறமும்நட்பும்
நன்றென்றிரு, நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசமிதே.

கருத்துகள் இல்லை: