27 நவ., 2008

சிவவாக்கியர் பாடல்

நட்டகல்லைச் சுற்றிவந்து நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

கருத்துகள் இல்லை: