27 நவ., 2008

தாயுமானவரின் பராபரக்கண்ணி-1:

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
சினம் அடங்கக்கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம்அடங்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே.

கருத்துகள் இல்லை: