3 டிச., 2008

கேள்வியும் பதிலும்-24:

வாழ்க்கையில் உயர என்ன வழி? (பா.ராஜசேகர், விழுப்புரம்)
செய்யவேண்டிய வேலையை தள்ளிப்போடாமல், மூளையைப் பயன்படுத்தி உழைத்தாலே உயர முடியும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டுமே உயர முடியும். (அந்துமணி பதில்கள், தினமலர், வாரமலர், 30.11.2008)
நன்றி: தினமலர்.

கருத்துகள் இல்லை: