3 டிச., 2008

இன்றைய சிந்தனைக்கு-32:

பிறனுக்கு உரியவளைத் தான் பெற விரும்புவது கொடுமை. தன்னை விரும்பாத ஒருத்தியைத்தான் விரும்புவது கயமை. தன்னைப்பற்றி அறியாத ஒருத்தியைத்தான் நாடுவது குற்றம். தன்னைப் புறக்கணிக்கும் ஒருத்தியைத் தான் நாடி நிற்பது பேதைமை. தன்னை வெறுத்து ஒதுக்கும் ஒருத்தியைத் தான் நினைந்து வருந்தி உடைவது கோழைத்தனம். - முனைவர் மு.வரதராசனார் ('திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்)

கருத்துகள் இல்லை: