4 டிச., 2008

இன்றைய சிந்தனைக்கு-33:

தர்மத்திற்கு என்றும் அழிவில்லை. மண், வின், கடல், சூரியன், சந்திரன் முதலிய இயற்கை அனைத்தும் ஒரு நாள் அழிந்து போகும். ஆனால் செய்த தர்மம் என்றும் அழியாது நிற்கும். - திருமுருக கிருபானந்த வாரியார்.

கருத்துகள் இல்லை: