15 டிச., 2008

கடிதம்-6:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவதால் பரவும் இரத்த சம்மந்தமான தொற்று நோய்களால் ஆண்டிற்கு மூன்று லட்சம் பேர் இறக்கின்றனர் என்ற செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். இதை இப்படியே அலட்சியமாக விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் பாதுகாப்பான ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியம். - இ.தாமோதரன், சங்கராபுரம்.
நன்றி: திரு இ.தாமோதரன் & தினகரன், தமிழ் நாளிதழ், (மதுரைப் பதிப்பு) ("கடிதங்கள்" பகுதி)

கருத்துகள் இல்லை: