9 மார்., 2009

நலக்குறிப்புகள்-37: "குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொந்தரவு"

கற்பூரவல்லியின் இலையை நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டு விட்டு, அதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி நீங்கிவிடும். நுரையீரல் சுத்தமாகிவிடும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்றி: ந.ஜீவா & தினமணி கதிர், பிப்ரவரி 22, 2009 ("வீட்டுக்குள்ளே இருக்கும் மூலிகைகள்" என்ற கட்டுரையிலிருந்து)



கருத்துகள் இல்லை: