9 ஜூன், 2009

கவிதை என்பது...

...கவிதை என்பது மானுடம் கண்டறிந்த எழுத்து வடிவிலான இசை. அது நம்ஆத்மத்தோடு உறவாடுவது. ஆயிரம் பக்கம் எழுதப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தை பத்து வரிகள் மட்டுமே கொண்ட ஒரு சிறு கவிதை ஏற்படுத்திவிடும்....

இனிய உதயம் மே மாத இதழில் கவிஞர் நா.காமராசன் நேர்காணலிலிருந்து..

நன்றி: கவிஞர் நா.காமராசன் & "இனிய உதயம்", மாத இதழ்.

கருத்துகள் இல்லை: