31 ஜூலை, 2009

தேவாரம்-10:

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

- திருநாவுக்கரசர்

கருத்துகள் இல்லை: