31 ஜூலை, 2009

திருவாசகம்-4:

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே! பல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடுஉனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே.

கருத்துகள் இல்லை: