31 ஜூலை, 2009

திருமந்திரம்-13: காயப்பை ஒன்று சரக்குப் பல உள

காயப்பை ஒன்று சரக்குப் பல உள
மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டான்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.

கருத்துகள் இல்லை: