28 ஜூலை, 2009

திருமந்திரம்-13: ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;...

ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன்; தானிருந்தான் உணர்ந்து எட்டே.

கருத்துகள் இல்லை: