28 ஜூலை, 2009

தேவாரம்-9:

குருகாம் வயிரமாம் கூறும் நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலில் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்,
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
கருகாவூர் எந்தைதானே.

- திருநாவுக்கரசர்

கருத்துகள் இல்லை: