26 ஜூலை, 2009

திருவாசகம்-2:

ஆடுகின்றிலை; கூத்துடை யான்கழற்கு அன்பிலை; என்புருகிப்
பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாதமலர்
சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இல்லை; துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வதொன்று அறியேனே!

கருத்துகள் இல்லை: