26 ஜூலை, 2009

தேவாரம்-8:

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள் இல்லை: