2 ஆக., 2009

திருமந்திரம்-13: பதைத்து ஒழிந்தேன் பரமா...

பதைத்து ஒழிந்தேன் பரமா உனைநாடி
அதைத்து ஒழிந்தேன் இனியாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே.

கருத்துகள் இல்லை: