28 ஜூலை, 2009

எனக்குப் பிடித்த கவிதை-53: கவிஞர் சிற்பியின் கவிதை

எங்கள் பாப்பாக்கள் நீலமாய்ப் பிறக்குமுன்
புல்லிதழில் விஷமுத்துக்கள் வியர்க்குமுன்
செல்வப் பசுமடியில் மரணம் சுரக்குமுன்
அரும்பு உதடு பறிக்கும் பச்சைமண் முற்றத்தில்
தரிசுக் கோலமிடும்
அணு அபாயம் நிற்கட்டும்.

- கவிஞர் சிற்பி

நன்றி: கவிஞர் சிற்பி & முனைவர் சுபாசுவின் 'எது புதுக் கவிதை?"



கருத்துகள் இல்லை: