25 ஜூலை, 2009

தேவாரம்-7:

மண்ணில் நல்ல வண்ணம் வாழலும் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கியாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல்லஃதுரும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

-திருஞானசம்பந்தர்

கருத்துகள் இல்லை: