25 ஜூலை, 2009

திருவாசகம்-1:

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே.

கருத்துகள் இல்லை: