9 செப்., 2009

நல்வழி-5:

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.

கருத்துகள் இல்லை: