22 செப்., 2009

அனுபவக் குறிப்புகள்-5:

மூன்று ஆண்டுகளாகக் காதில் வலி. உடல் நலத்திலும் சிரமங்கள் இருந்தன. ஸ்கேன் எடுத்ததில், மூளையில் 38 .செ.மீ. கட்டி இருப்பது தெரிந்தது. ஆறு மாதங்கள் மருந்து சாப்பிடுங்கள். குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யலாம் என்பது மருத்துவர்கள் ஆலோசனை. இயற்கை மருத்துவத்தைப் பின்பற்றி கட்டியை குணப்படுத்த முடிவு செய்தேன். காலை, மாலை யோகாசனங்கள் செய்தேன். காலை பதினோரு மணிக்கு பழங்கள், இரவு ஏழு மணிக்குள் பசுங்கலவை, இடையில் பழச்சாறு என முடிவு செய்தேன். இரண்டு மாதம் கழித்து ஸ்கேன் பார்த்ததில், 16 .செ.மீ. அளவுக்கு கட்டி குறைந்து விட்டது. தொடர்ந்து ஆறு மாதத்தில் கட்டி முற்றிலும் கரைந்து விட்டது.

- பி.காளிதாஸ் (வயது 33)

நன்றி: திரு பி.காளிதாஸ் மற்றும் 'இயற்கை மருத்துவம்' மாத இதழ்.

கருத்துகள் இல்லை: