11 செப்., 2009

வீடீயோ கவிதைகள்-6:



மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் "கவிராஜன் கதையைப்" படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.

நன்றி: 'கார்த்திக்1947' & YouTube.

கருத்துகள் இல்லை: