11 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-73:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர்.

பெருஞ்செல்வம் கிடைத்தும், அதை ஏழைகளுக்குக் கொடுத்து, அவர்களுக்கும் தமக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் இன்பத்தை அறியாமல் உயிரழக்கின்றனரே!

கருத்துகள் இல்லை: