20 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-76:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

நெஞ்சில் பொறாமை இலாது வாழும் இயல்பை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை: